தென்கொரியாவில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு


தென்கொரியாவில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 28 July 2021 3:23 AM GMT (Updated: 28 July 2021 3:23 AM GMT)

தென்கொரியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

சியோல், 

தென் கொரியாவில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,896- பேர் உயிரிழந்தனர். 

அந்நாட்டில் ஏற்பட்ட அதிகபட்ச கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவேயாகும்.  முன்னதாக கடந்த  9 ஆம் தேதி 1,318- பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதே ஒருநாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கையாக இருந்தது. கொரொனா பாதிப்பால் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

Next Story