தென்கொரியாவில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
தினத்தந்தி 28 July 2021 3:23 AM GMT (Updated: 28 July 2021 3:23 AM GMT)
Text Sizeதென்கொரியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
சியோல்,
தென் கொரியாவில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,896- பேர் உயிரிழந்தனர்.
அந்நாட்டில் ஏற்பட்ட அதிகபட்ச கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவேயாகும். முன்னதாக கடந்த 9 ஆம் தேதி 1,318- பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதே ஒருநாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கையாக இருந்தது. கொரொனா பாதிப்பால் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire