நைஜீரியாவில் ஆயுத தாக்குதலில் 22 பேர் பலி; 14 பேர் காயம்
தினத்தந்தி 15 Aug 2021 12:31 AM GMT (Updated: 15 Aug 2021 12:31 AM GMT)
Text Sizeநைஜீரியாவின் மத்திய பகுதியில் நடந்த ஆயுத தாக்குதலில் 22 பேர் பலியாகி உள்ளனர்.
அபுஜா,
நைஜீரியாவின் மத்திய பகுதியில் ஜோஸ் நார்த் என்ற பகுதியில் ருகுபா சாலையில் சென்ற 5 பேருந்துகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 22 பேர் பலியாகி உள்ளனர். 14 பேர் காயமடைந்து உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று 21 பேரை மீட்டனர். சந்தேகத்திற்குரிய 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire