பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தலில் குத்துச்சண்டை வீரர் போட்டியிட விருப்பம்


பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தலில் குத்துச்சண்டை வீரர் போட்டியிட விருப்பம்
x
தினத்தந்தி 20 Sep 2021 12:06 AM GMT (Updated: 20 Sep 2021 12:06 AM GMT)

பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தலில் குத்துச்சண்டை வீரர் மேனி பாக்கியாவ் போட்டியிட போட்டியிடவிருப்பதாக அறிவித்துள்ளார்.

மணிலா,

பிலிப்பனைஸ்சில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபா் தேர்தலில்  போட்டியிடவிருப்பதாக குத்துச்சண்டை நட்சத்திரம் மேனி பாக்கியாவ் அறிவித்துள்ளாா்.

 நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள அவர் இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நான் ஒரு குத்துச்சண்டை வீரன். களத்தில் மட்டுமில்லாமல் களத்துக்கு வெளியிலும் நான் போராடுவேன்.

பிலிப்பனைஸ்சில் மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறாா்கள். அவா்களது ஆதரவுடன் ஆட்சிமைப்பேன் என்றார். 

பாக்கியாவ் சாா்ந்துள்ள பிடிபி-லபான் கட்சியின் இன்னொரு அணி, தற்போதைய அதிபா் ரோட்ரிகோ டுடோதேவை துணை அதிபராக முன்மொழிந்துள்ளது. அதற்கு டுடோதேவும் சம்மதித்துள்ளாா்.

Next Story