சிரியாவில் ஏவுகணை வீச்சு: காவல் அதிகாரி பலி; 3 பேர் காயம்
தினத்தந்தி 11 Oct 2021 8:33 AM GMT (Updated: 11 Oct 2021 8:33 AM GMT)
Text Sizeவடக்கு சிரியாவில் ஏவுகணை வீச்சில் காவல் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.
டமாஸ்கஸ்,
சிரியாவின் வடக்கே அஜாஸ் பகுதியில் குர்தீஷ் பயங்கரவாதிகள் நடத்திய ஏவுகணை வீச்சில் அந்நாட்டு காவல் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். 3 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது என அந்நாட்டு உள்விவகார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire