சிரியாவில் ஏவுகணை வீச்சு: காவல் அதிகாரி பலி; 3 பேர் காயம்


சிரியாவில் ஏவுகணை வீச்சு:  காவல் அதிகாரி பலி; 3 பேர் காயம்
x
தினத்தந்தி 11 Oct 2021 8:33 AM GMT (Updated: 11 Oct 2021 8:33 AM GMT)

வடக்கு சிரியாவில் ஏவுகணை வீச்சில் காவல் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.

டமாஸ்கஸ்,

சிரியாவின் வடக்கே அஜாஸ் பகுதியில் குர்தீஷ் பயங்கரவாதிகள் நடத்திய ஏவுகணை வீச்சில் அந்நாட்டு காவல் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.  3 பேர் காயமடைந்து உள்ளனர்.  அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது என அந்நாட்டு உள்விவகார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.


Next Story