பாகிஸ்தான்: வீடு தீ பிடித்து ஒரே குடும்பத்தில் 7 பேர் உயிரிழப்பு
தினத்தந்தி 17 Oct 2021 10:27 AM GMT (Updated: 17 Oct 2021 10:27 AM GMT)
Text Sizeபாகிஸ்தான் நாட்டில் வீடு தீ பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் நாட்டின் கிழக்கே பஞ்சாப் மாகாணத்தில் முசாபர்கார் மாவட்டத்தில் வீடு ஒன்றில் திடீரென இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த வீட்டில் இருந்த 7 பேர் சிக்கி உயிரிழந்து உள்ளனர். அவர்களில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர்.
அவர்கள் அனைவரும் தூங்கி கொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் ஒருவரும் உயிர் தப்பவில்லை. இந்த தீ விபத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire