மெக்சிகோவில் 2 ஆயுத தாக்குதல்கள்; 11 பேர் பலி
தினத்தந்தி 15 Nov 2021 12:21 PM GMT (Updated: 15 Nov 2021 12:21 PM GMT)
Text Sizeமெக்சிகோ நாட்டில் நடந்த 2 ஆயுத தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
மெக்சிகோ சிட்டி,
மெக்சிகோ நாட்டில் குவானாஜுவாட்டோ நகரில் நடந்த 2 ஆயுத தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். முதல் சம்பவம் சிலாவோ பகுதியில் நடந்துள்ளது. இதில், ஆயுதம் ஏந்திய நபர்கள் வீடு மீது தாக்குதல் நடத்தியதில் 6 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் காயமடைந்தனர்.
இதேபோன்று, மற்றொரு வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் 14 வயது சிறுமி உள்பட ஒரே குடும்பத்தின் 5 பேர் கொல்லப்பட்டனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire