- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தமிழர் பிரச்சினையை மோடியிடம் கூறக்கூடாது - இலங்கை எம்.பி.க்களுக்கு மந்திரி வலியுறுத்தல்

x
தினத்தந்தி 20 Jan 2022 7:49 PM GMT (Updated: 2022-01-21T01:19:34+05:30)


இந்திய பிரதமரிடம் அல்ல. ஏனெனில் இலங்கை, இறையாண்மை கொண்ட ஒரு தனி நாடு. மாறாக இந்திய ஒன்றியத்தின் ஒரு பகுதி அல்ல’ என குறிப்பிட்டார்.
கொழும்பு,
இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பரவலை அளிக்கும் 13-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த அரசை வலியுறுத்துமாறும், நீண்டகாலமாக நீடித்து வரும் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண உதவுமாறும் பிரதமர் மோடிக்கு இலங்கை தமிழ் எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
இதை இலங்கை அரசு கண்டித்து உள்ளது. இது குறித்து கேபினட் இணை செய்தி தொடர்பாளரும், மந்திரியுமான உதய கம்மன்பிலா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘நமது தமிழ் கட்சிகளுக்கு ஏதாவது பிரச்சினையோ அல்லது கவலையோ இருந்தால், அது குறித்து நமது அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் தெரிவிக்க வேண்டும், இந்திய பிரதமரிடம் அல்ல. ஏனெனில் இலங்கை, இறையாண்மை கொண்ட ஒரு தனி நாடு. மாறாக இந்திய ஒன்றியத்தின் ஒரு பகுதி அல்ல’ என குறிப்பிட்டார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire