- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஏமனில் பயங்கரம்: பத்திரிக்கையாளர் கொடூர கொலை

x
தினத்தந்தி 24 March 2022 10:04 PM GMT (Updated: 2022-03-25T03:34:08+05:30)


ஏமனில் அடையாளம் தெரியாத நபர்களால் புகைப்பட பத்திரிக்கையாளர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
சனா,
ஏமன் நாட்டில் அதிபர் அப்தரப்பு மன்சூர் ஹாதி அரசு படைகளுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 2014-ம் ஆண்டு தொடங்கி உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் அங்கு தென்மேற்கு மாகாணமான தைஸில் அடையாளம் தெரியாத நபர்களால் புகைப்பட பத்திரிக்கையாளரான பவாஸ் அல் வாபி என்பவர் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டார். இதை உள்ளூர் போலீஸ் அதிகாரி உறுதி செய்தார்.
இதுபற்றி அவர் கூறும்போது, "கொல்லப்பட்ட புகைப்பட பத்திரிக்கையாளர், வாதி அல் காதி பகுதியில் தனது காரில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுக்கிடந்தார்" என தெரிவித்தார்.
இந்த படுகொலைக்கான பின்னணி உடனடியாக தெரிய வரவில்லை. இதுகுறித்து அங்கு விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்தக் கொலைக்கு யாரும் பொறுப்பேற்கவும் இல்லை. கடந்த சில ஆண்டுகளாகவே பத்திரிக்கையாளர்களும், புகைப்பட பத்திரிக்கையாளர்களும் அங்கு கொல்லப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire