சீனாவில் 60 ஆண்டுகளில் இல்லாத கனமழை - மூழ்கிய கட்டிடங்கள், தத்தளிக்கும் கிராமங்கள்


சீனாவில் 60 ஆண்டுகளில் இல்லாத கனமழை - மூழ்கிய கட்டிடங்கள், தத்தளிக்கும் கிராமங்கள்
x

தெற்கு சீன பகுதியில் கோடை மழை வெளுத்துவாங்கி வருவதால், அங்குள்ள் ஏழு மாகாணங்கள் வெள்ளத்தால் தத்தளித்து வருகின்றன.

பெய்ஜிங்,

தெற்கு சீன பகுதியில் கோடை மழை வெளுத்துவாங்கி வருவதால், அங்குள்ள் ஏழு மாகாணங்கள் வெள்ளத்தால் தத்தளித்து வருகின்றன.

பல இடங்களில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழையானது கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால், பல கிராமங்கள் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளன.

மழை வெள்ளத்தின் போது ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்புக்குழுவினர் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story