பிரமாண்ட திருவுருவங்கள்

x
தினத்தந்தி 21 March 2017 3:24 PM IST (Updated: 21 March 2017 3:24 PM IST)
கருடாழ்வார் சுமார் 30 அடி உயரத்திலும், அனுமன் சுமார் 25 அடி உயரத்திலும் பிரமாண்டமாக காட்சிதருகின்றனர்.
ஆந்திர மாநிலம் குண்டூர் அருகில் பொன்னூர் என்ற திருத்தலம் உள்ளது. இங்கு பெருமாள் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இத்தலத்தில் பெரிய திருவடி என்று அழைக்கப்படும் கருடாழ்வாரும், சிறிய திருவடி என்று அழைக்கப்படும் அனுமனும் பெரிய உருவங்களில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். கருடாழ்வார் சுமார் 30 அடி உயரத்திலும், அனுமன் சுமார் 25 அடி உயரத்திலும் பிரமாண்டமாக காட்சிதருகின்றனர். இவர்களுக்கு ஏணி மேல் ஏறி நின்றுதான் அர்ச்சகர்கள் அபிஷேகம், அர்ச்சனை போன்றவற்றைச் செய்கிறார்கள்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





