திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது?

x
தினத்தந்தி 3 Oct 2017 5:23 AM IST (Updated: 3 Oct 2017 5:23 AM IST)
இந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
நாளை (புதன்கிழமை) இரவு 1.38 மணிக்கு பவுர்ணமி தொடங்கி மறுநாள் (வியாழக்கிழமை) இரவு 12.53 மணி வரை பவுர்ணமி உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்ததாகும்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
நாளை (புதன்கிழமை) இரவு 1.38 மணிக்கு பவுர்ணமி தொடங்கி மறுநாள் (வியாழக்கிழமை) இரவு 12.53 மணி வரை பவுர்ணமி உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்ததாகும்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





