அபிஷேகமும்.. பலன்களும்..
.
சந்தனாதி தைலம் - இன்பம்
அரிசி மாவு - கடன் விலகும்
மஞ்சள் தூள் - மங்கலம்
நெல்லிப்பொடி - பிணிநீக்கம்
திரவியம் பொடி - இகபர சுகம்
ரசபஞ்சாமிர்தம் - விவேகம்
பழபஞ்சாமிர்தம் - முக்தி
பால் - ஆயுள் விருத்தி
பஞ்சகவ்யம் - சுத்தம், சகல தோஷ நிவர்த்தி
இளவெந்நீர் - முக்தி
தேன் - சுகம், சங்கீத குரல்வளம்
இளநீர் - ராஜயோகம் கொடுக்கும்
சர்க்கரைச்சாறு - பகைவரை வெல்லலாம்
கரும்புச்சாறு - ஆரோக்கியம்
பழச்சாறு - மகிழ்ச்சி தரும்
எலுமிச்சம் பழச்சாறு - எமபயம் போக்கும்
நாரத்தம் பழச்சாறு - மந்திர சித்தி கொடுக்கும்
பழச்சாறு - சோகம் போக்கும்
மாதுளம் பழச்சாறு - பகைமை அகற்றும்
அன்னாபிஷேகம் - விளைநிலங்கள், நன்செய்தரும்
வில்வங் கலந்தநீர் ( வில்வோதகம்) - மகப்பேறு தரும்
தர்ப்பைப்புல் கலந்த நீர் ( குரோதகம்) - ஞானம் தரும்
பன்னீர் - குளிர்ச்சி தரும்
விபூதி ( திருநீறு) - சகல ஐஸ்வர்யம் தரும்
தங்கம் கலந்தநீர்
( ஸ்வர்ணோதகம்) - சகல சவுபாக்கியம் கிட்டும்
ரத்னம் கலந்தநீர்
( ரத்னோதகம்) - சகல சவுபாக்கியம் கிட்டும்
சந்தனம் - அரசாட்சி, பெருஞ் செல்வம் கிட்டும்
கோரசணை - சகல ஆரோக்கியம்
ஜவ்வாது - ஜன வசியம்
புனுகு - புகழ் கிட்டும்
பச்சைக் கற்பூரம் - தெய்வ ஆகர்ஷனம்
குங்குமப்பூ - இஷ்ட சித்தி
தயிர் - குழந்தைச் செல்வம் கிட்டும்
சங்காபிஷேகம் - சகல காரிய சித்தி
கலசாபிஷேகம் - இறையருள்
Related Tags :
Next Story