முருகனின் அறுபடைவீடு பலன்
தினத்தந்தி 2 Oct 2018 9:18 AM GMT (Updated: 2 Oct 2018 9:18 AM GMT)
Text Size.
திருப்பரங்குன்றம் - திருமணம் கைகூடும்
திருச்செந்தூர் - கடலில் நீராடி வழிபட்டால் நோய் பகை நீங்கும்
பழனி - தெளிந்த ஞானத்தை வழங்குவார்
சுவாமிமலை - மகிழ்வான சுகவாழ்வு கிட்டும்
திருதணிகை - கோபம் நீங்கி நல்வாழ்வு அமையும்
பழமுதிர்சோலை - பொன், பொருள் சேரும்.
இதுதவிர திருத்தணி முருகனிடம் காதல் திருமணம் நடக்கவும், திருப்பரங்குன்ற முருகனை டாக்டர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் வெற்றிக்காகவும், பழமுதிர்சோலை முருகனை கர்மதோஷம் விலகவும் வழிபடுபவர்களும் ஏராளம்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire