திரவுபதி அம்மனுக்கு வளையல் அலங்காரம்
திரவுபதி அம்மனுக்கு வளையல் அலங்காரம்
நாகூர்
நாகை மாவட்டம் நாகூர் குயவர் தெருவில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாதத்தையொட்டி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மனுக்கு அலங்காரம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்றுமுன்தினம் ஆடி 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு வளையல் அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளாக பக்தர்கள், பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire