வென்னிமலை முருகன் கோவிலில் திருக்கல்யாணம்

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனை முன்னிட்டு காலை 8 மணிக்கு அம்பாள் தபசு மண்டபம் செல்லுதல், மாலை 6 மணிக்கு சுவாமி காட்சி அருளுதல், 8 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடைபெறன. தொடர்ந்து கோவிலில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





