சந்தன மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


சந்தன மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x

சந்தன மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

தஞ்சாவூர்

அதிராம்பட்டினம்:

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் உள்ள சந்தன மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் பக்தர்கள் அதிராம்பட்டினம் சேர்மன் வாடி அருகில் உள்ள மன்னப்பன் குளக்கரையில் இருந்து பால்குடம் எடுத்துக்கொண்டு பஸ் நிலையம், கிழக்கு கடற்கரை வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். இதைத்தொடர்ந்து தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


Next Story