இலங்கை கிரிக்கெட் வீரர் குணதிலகா இடைநீக்கம் ஏன்?
தினத்தந்தி 23 July 2018 10:23 PM GMT (Updated: 23 July 2018 10:23 PM GMT)
Text Sizeஇலங்கை கிரிக்கெட் வீரர் குணதிலகா இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பு,
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் குணதிலகா நேற்று முன்தினம் திடீரென இடைநீக்கம் செய்யப்பட்டார். அதற்கான காரணத்தை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிடவில்லை. குணதிலகாவின் நண்பர் ஒருவர் மீது நார்வே இளம்பெண் கற்பழிப்பு புகார் அளித்து இருப்பதாகவும், அந்த சம்பவம் நடந்த போது குணதிலகாவும் அந்த ஓட்டலில் இருந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் தான் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் குணதிலகா நேற்று முன்தினம் திடீரென இடைநீக்கம் செய்யப்பட்டார். அதற்கான காரணத்தை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிடவில்லை. குணதிலகாவின் நண்பர் ஒருவர் மீது நார்வே இளம்பெண் கற்பழிப்பு புகார் அளித்து இருப்பதாகவும், அந்த சம்பவம் நடந்த போது குணதிலகாவும் அந்த ஓட்டலில் இருந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் தான் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire