ஜிம்பாப்வே அணியின் தலைமை பயிற்சியாளராக லால்சந்த் ராஜ்புத் நியமனம்
தினத்தந்தி 24 Aug 2018 10:30 PM GMT (Updated: 24 Aug 2018 7:31 PM GMT)
Text Sizeஜிம்பாப்வே அணியின் தலைமை பயிற்சியாளராக லால்சந்த் ராஜ்புத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஹராரே,
2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு ஜிம்பாப்வே அணி தகுதி பெற தவறியதையடுத்து அந்த அணியின் பயிற்சியாளர் ஹீத் ஸ்டிரிக் அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக இடைக்கால பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் லால்சந்த் ராஜ்புத் செயல்பட்டார்.
இந்த நிலையில் 56 வயதான ராஜ்புத்தை முழுநேர தலைமை பயிற்சியாளராக நியமித்து ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.
2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு ஜிம்பாப்வே அணி தகுதி பெற தவறியதையடுத்து அந்த அணியின் பயிற்சியாளர் ஹீத் ஸ்டிரிக் அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக இடைக்கால பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் லால்சந்த் ராஜ்புத் செயல்பட்டார்.
இந்த நிலையில் 56 வயதான ராஜ்புத்தை முழுநேர தலைமை பயிற்சியாளராக நியமித்து ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire