இந்தியா - இலங்கை இடையிலான 2வது டி20 பெண்கள் கிரிக்கெட் போட்டி - மழையால் ரத்து
தினத்தந்தி 21 Sep 2018 10:00 PM GMT (Updated: 21 Sep 2018 8:30 PM GMT)
Text Sizeஇந்தியா - இலங்கை இடையிலான 2வது டி20 பெண்கள் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
கொழும்பு,
இந்தியா - இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 7.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்திருந்த போது பலத்த மழை பெய்தது. இதனால் இந்த ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில் 3-வது ஆட்டம் இதே மைதானத்தில் இன்று நடக்கிறது
இந்தியா - இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 7.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்திருந்த போது பலத்த மழை பெய்தது. இதனால் இந்த ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில் 3-வது ஆட்டம் இதே மைதானத்தில் இன்று நடக்கிறது
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire