இங்கிலாந்து - இலங்கை ஒரு நாள் போட்டி மழையால் ரத்து
தினத்தந்தி 10 Oct 2018 9:22 PM GMT (Updated: 10 Oct 2018 9:22 PM GMT)
Text Sizeஇங்கிலாந்து - இலங்கை அணிகள் இடையிலான ஒரு நாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
தம்புல்லா,
இலங்கை - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்திருந்த போது பலத்த மழை கொட்டியது. இதனால் இந்த ஆட்டம் பாதியில் ரத்தானது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை மறுதினம் நடக்கிறது.
இலங்கை - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்திருந்த போது பலத்த மழை கொட்டியது. இதனால் இந்த ஆட்டம் பாதியில் ரத்தானது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை மறுதினம் நடக்கிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire