சிட்னி கிரிக்கெட்டில் எதிரொலித்த ‘கஜா புயல்’
கிரிக்கெட் போட்டியை காண தமிழகத்தை சேர்ந்த ரசிகர்களில் சிலர், கஜா புயல் பாதிப்பு குறித்த பதாகைகளை காண்பித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர்.
சிட்னி,
சிட்னியில் நேற்று நடந்த இந்தியா–ஆஸ்திரேலியா 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை காண தமிழகத்தை சேர்ந்த ரசிகர்களில் சிலர், கஜா புயல் பாதிப்பு குறித்த பதாகைகளை காண்பித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர். ‘டெல்டாவை காப்போம், தமிழக விவசாயிகளை காப்போம், கஜா புயல் நிவாரணம்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஆட்டத்தின் போது உயர்த்தி காண்பித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire