இந்திய அணிக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து
தினத்தந்தி 8 Jan 2019 10:30 PM GMT (Updated: 8 Jan 2019 10:05 PM GMT)
Text Sizeஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வென்ற இந்திய அணிக்கு, பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
லாகூர்,
ஆஸ்திரேலிய மண்ணில், முதல் முறையாக டெஸ்ட் தொடரை வசப்படுத்தி புதிய சகாப்தம் படைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தான் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சாதனையை படைத்த இந்திய அணிக்கும், கேப்டன் விராட் கோலிக்கும் வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய மண்ணில், முதல் முறையாக டெஸ்ட் தொடரை வசப்படுத்தி புதிய சகாப்தம் படைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தான் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சாதனையை படைத்த இந்திய அணிக்கும், கேப்டன் விராட் கோலிக்கும் வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire