- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் டோனி விளையாடுவாரா? உதவி பயிற்சியாளர் பதில்

x
தினத்தந்தி 2 Feb 2019 6:39 AM GMT (Updated: 2019-02-02T12:09:46+05:30)


நியூசிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் டோனி விளையாடுவாரா? என்ற கேள்விக்கு சஞ்செய் பாங்கர் பதிலளித்துள்ளார்.
வெல்லிங்டன்,
இந்தியா - நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வெல்லிங்டன்னில் நாளை நடைபெறுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் 3 போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றிய இந்திய அணி, 4-வது ஒருநாள் போட்டியில் படுதோல்வியை சந்தித்தது. இந்திய கேப்டன் விராட் கோலிக்கு 4-வது போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த நிலையில், விக்கெட் கீப்பர் டோனி, தசை பிடிப்பு காரணமாக போட்டியில் விளையாடவில்லை.
இந்த நிலையில், கடைசி ஒருநாள் போட்டியில் டோனி பங்கேற்பாரா என்ற சந்தேகம் நிலவியது. இந்த நிலையில், இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் சஞ்செய் பாங்கரிடம் இது பற்றி கேட்டனர். அப்போது, அவர் கூறும் போது, “ டோனி முழு உடல் தகுதியுடன் இருப்பதாகவும் கடைசி போட்டியில் கலந்து கொள்வார் என்றும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire