- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வெஸ்ட்இண்டீஸ் அணியின் துணைகேப்டனாக கெய்ல் நியமனம்



உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30–ந் தேதி தொடங்குகிறது.
கயானா,
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30–ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணி பங்கேற்கிறது. அணியில் இடம் பிடித்துள்ள 39 வயதான அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்லை துணைகேப்டனாக அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
இது குறித்து கெய்ல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வெஸ்ட்இண்டீஸ் அணிக்காக எந்த வடிவிலான ஆட்டத்தில் ஆடினாலும் அது கவுரவத்துக்குரியது. இந்த உலக கோப்பை போட்டி எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஒரு சீனியர் வீரராக கேப்டன் மற்றும் அணியில் உள்ள அனைவருக்கும் ஆதரவு அளிக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. உலக கோப்பை போட்டி குறித்து அதிக எதிர்பார்ப்பு உள்ளது. வெஸ்ட்இண்டீஸ் மக்களுக்காக உலக கோப்பை போட்டியில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ என்று தெரிவித்துள்ளார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire