டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் : டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு


டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் : டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு
x
தினத்தந்தி 22 July 2019 1:28 PM GMT (Updated: 22 July 2019 1:28 PM GMT)

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

நெல்லை, 

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும்  மதுரை பாந்தர்ஸ் அணிகளுக்கு இடையேயான 5-வது லீக் ஆட்டம் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.

நடப்பு தொடரில் இவ்விரு அணிகளும் தலா 1 வெற்றியை பெற்றுள்ளன. எனவே 2-வது வெற்றியை பெற இரு அணிகளும் முனைப்புடன் விளையாடும் என்பதால், இப்போட்டியில் விறு விறுப்புக்கு  பஞ்சமிருக்காது.

Next Story