டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் : கோவை கிங்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு


டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் : கோவை கிங்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு
x
தினத்தந்தி 4 Aug 2019 1:58 PM GMT (Updated: 4 Aug 2019 1:58 PM GMT)

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் காரைக்குடி காளை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

சென்னை,

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் காரைக்குடி காளை மற்றும் கோவை கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான 22-வது லீக் ஆட்டம் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து கோவை கிங்ஸ் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.

காரைக்குடி காளை அணி (1 வெற்றி, 4 தோல்வி) ஏறக்குறைய அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. அதே சமயம் கோவை கிங்ஸ் அணிக்கு (2 வெற்றி, 3 தோல்வி) இது வாழ்வா–சாவா ஆட்டமாகும். தோற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை இழக்க நேரிடும்.

Next Story