வங்காளதேச அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார், மோர்தசா
தினத்தந்தி 5 March 2020 11:57 PM GMT (Updated: 5 March 2020 11:57 PM GMT)
Text Sizeவங்காளதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான அணியின் கேப்டன் மஷ்ரப் மோர்தசா, அந்த பொறுப்பில் இருந்து விடுபட முடிவு செய்துள்ளார்.
சைல்ஹெட்,
‘ஜிம்பாப்வேக்கு எதிராக இன்று நடக்கும் 3-வது ஒரு நாள் போட்டியே நான் கேப்டனாக களம் காணும் கடைசி ஆட்டமாகும். அதன் பிறகு ஒரு வீரராக அணியில் நீடிக்க முயற்சிப்பேன்’ என்று 36 வயதான மோர்தசா கூறியுள்ளார். வேகப்பந்து வீச்சாளரான மோர்தசாவின் தலைமையில் வங்காளதேச அணி 87 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அதில் 49-ல் வெற்றி கண்டிருக்கிறது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire