ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து கிறிஸ் வோக்ஸ் விலகல்


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து கிறிஸ் வோக்ஸ் விலகல்
x
தினத்தந்தி 7 March 2020 2:35 AM GMT (Updated: 7 March 2020 2:35 AM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து கிறிஸ் வோக்ஸ் விலகியுள்ளார்.

புதுடெல்லி, 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் இடம் பிடித்திருந்தார். அவரை ஏலத்தில் ரூ.1½ கோடிக்கு டெல்லி அணி எடுத்திருந்தது. இந்த நிலையில் அடுத்து வரும் சர்வதேச போட்டிகளுக்கு புத்துணர்ச்சியுடன் தயாராவதற்கு வசதியாக, பணிச்சுமையை கருத்தில் கொண்டு ஐ.பி.எல். தொடரில் இருந்து 31 வயதான வோக்ஸ் விலகியுள்ளார்.

Next Story