- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் 450 ஆக்சிஜன் செறிவூட்டி; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது

x
தினத்தந்தி 9 May 2021 6:09 AM GMT (Updated: 2021-05-09T11:39:42+05:30)


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிசிக்சை பெறுவோருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஆதரவுகரம் நீட்டியுள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அதிகமாக தேவைப்படுவதால் அதை கருத்தில் கொண்டு 450 ஆக்சிஜன் செறிவூட்டி எந்திரங்களை வழங்க சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் சார்பில் அதன் இயக்குனர் ஆர்.சீனிவாசன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத், இந்தியா சிமெண்ட்ஸ் அதிகாரி பி.எஸ்.ராஜன் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆக்சிஜன் செறிவூட்டியை வழங்கினர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire