2-வது தகுதிச் சுற்று: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்து வீச்சு
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிராக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
சென்னை,
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்று இரவு நடைபெறும் 2-வது தகுதிச் சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பீல்டிங் செய்து விளையாடி வருகிறது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: கவுசிக் காந்தி (கே), என்.ஜெகதீசன்(கீ ), ராதாகிருஷ்ணன், சசிதேவ், ஆர்.சதீஷ், ஹரிஷ் குமார், சோனு யாதவ், சாய் கிஷோர், எம்.சித்தார்த், ஆர். அருண், அலெக்சாண்டர்.
திண்டுக்கல் அணி வீரர்கள்;- விமல் குமார், ஹரி நிஷாந்த் (கே), மணி பாரதி (கீ), ஸ்ரீனிவாசன், விவேக், மோகித் ஹரிகரன், சுவாமிநாதன், சிலம்பரசன், குர்ஜப்னீத் சிங், சுதீஷ், விக்னேஷ்
Related Tags :
Next Story