- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
முகமது சிராஜை நோக்கி பந்தை எறிந்த இங்கிலாந்து ரசிகர்கள்

x
தினத்தந்தி 26 Aug 2021 11:00 PM GMT (Updated: 2021-08-27T04:30:41+05:30)


முகமது சிராஜை நோக்கி இங்கிலாந்து ரசிகர்கள் பந்தை எறிந்தனர்.
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தின் கடைசி பகுதியில் இங்கிலாந்து ரசிகர்கள், இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜியை சீண்டியது தெரியவந்துள்ளது. எல்லைக்கோடு அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்த அவரை நோக்கி, ரசிகர்கள் பந்தை எறிந்துள்ளனர். இதனால் கேப்டன் கோலி மிகவும் கோபமடைந்தார்.
இந்த தகவலை முதல் நாள் ஆட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் தெரிவித்த இந்திய விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட், ‘நாங்கள் கத்துவோம், எதையாவது சொல்லி கூச்சலிடுவோம். அது எங்களது விருப்பம் என்று நீங்கள் (ரசிகர்கள்) சொல்லலாம். ஆனால் களத்திற்குள் எதையும் தூக்கி வீசக்கூடாது. இது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல’ என்றார்.
முன்னதாக 2-வது டெஸ்டின் போது இந்திய வீரர் லோகேஷ் ராகுல் மீது இங்கிலாந்து ரசிகர்களில் சிலர் பாட்டில் மூடிகளை வீசியது நினைவிருக்கலாம்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire