- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஐ.பி.எல். வீரர்கள் ஏலம்: இளம் இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு..!

x
தினத்தந்தி 28 Jan 2022 3:12 AM GMT (Updated: 2022-01-28T08:42:07+05:30)


19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் அசத்தி வருகின்றனர்.
மும்பை,
ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 12, 13-ந்தேதிகளில் பெங்களூருவில் நடக்கிறது.
தற்போது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருவதால் இதில் கலக்கும் இந்திய இளம் வீரர்களையும் ஐ.பி.எல். நிர்வாகிகள் குறி வைத்துள்ளனர். தொடக்க ஆட்டக்காரராக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஹர்னூர் சிங், ரகுவன்ஷி, உகாண்டாவுக்கு எதிரான ஆட்டத்தில் 162 ரன்கள் எடுத்து சாதனை படைத்த ராஜ் பாவா, கேப்டன் யாஷ் துல், இடக்கை சுழற்பந்து வீச்சாளர் விக்கி ஆஸ்ட்வால் ஆகியோர் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால், வரும் ஐ.பி.எல் ஏலத்தில் இவர்களுக்கு கணிசமான தொகை ஜாக்பாட்டாக அடிக்க வாய்ப்புள்ளது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire