- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விரைவில் பெண்கள் ஐ.பி.எல்..! பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தகவல்

x
தினத்தந்தி 7 Feb 2022 9:04 AM GMT (Updated: 2022-02-07T14:34:14+05:30)


பெண்கள் ஐ பி எல் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கான முயற்சிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
புது டெல்லி,
பெண்கள் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முதன்முறையாக தொடங்க உள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார். அதற்கான முயற்சிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும், இதனை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று கூறினார். அவர் தெரிவித்ததாவது,
இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளின் போது, 3 அணிகள் மட்டும் பங்கேற்கும் பெண்களுக்கான டி20 போட்டிகள் நடைபெற உள்ளது. இம்முறை ஐ.பி.எல் தொடரில் 10 அணிகள் விளையாட உள்ளன.
கொரோனா தொற்று குறைந்து வரும் சூழலில் இந்தியாவில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது. பார்வையாளர்களை அனுமதிப்பது பற்றி அப்போதைய சூழ்நிலையை பொறுத்து முடிவு எடுக்கப்படும்.
ஒலிம்பிக் விளையாட்டுகளில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. அதன்மூலம் கிரிக்கெட் விளையாட்டு உலக அளவில் மேலும் விரிவடையும்.
இவ்வாறு தெரிவித்தார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire