ஐபிஎல் ஏலத்தில் ஆவேஷ்கானை ரூ.10 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
தினத்தந்தி 12 Feb 2022 4:16 PM GMT (Updated: 12 Feb 2022 4:16 PM GMT)
Text Sizeலக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ஆவேஷ்கானை ரூ.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
பெங்களூரு,
15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது.
இந்த மெகா ஏலத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆவேஷ் கானை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ரூ.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
அவர் கடந்த சீசனில் டெல்லி அணிக்காக விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire