ஐபிஎல் ஏலத்தில் ஆவேஷ்கானை ரூ.10 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 12 Feb 2022 4:16 PM GMT (Updated: 12 Feb 2022 4:16 PM GMT)

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ஆவேஷ்கானை ரூ.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

பெங்களூரு, 

15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் தொடங்குகிறது.  இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது.

இந்த மெகா ஏலத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆவேஷ் கானை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ரூ.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. 

அவர் கடந்த சீசனில் டெல்லி அணிக்காக விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது.




Next Story