- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பாராட்டு ராகுல் டிராவிட்டிற்கே சேரும்; நான் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன் - தினேஷ் கார்த்திக்



இந்த அமைப்பில் நான் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
ராஜ்கோட்,
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் 82 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில் 27 பந்துகளில் 55 ரன்கள் குவித்த தினேஷ் கார்த்திக் ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்றார்.
போட்டிக்கு பின் வர்ணனையாளரின் கேள்விகளுகு பதிலளித்து பேசிய தினேஷ் கார்த்திக், நான் தற்போது சிறப்பாக உணருகிறேன். இந்த அமைப்பில் நான் மிகவும் பாதுகாப்பாக உணருகிறேன். கடந்த போட்டியின்போது அனைத்தும் திட்டமிடப்பட்டி செல்லவில்லை. ஆனால், இன்று நான் என் திறனை வெளிப்படுத்த திட்டமிட்டிருந்தேன். இந்த பாராட்டு ராகுல் டிராவிட்டிற்கு சேரும். அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. வீரர்கள் அறை தற்போதும் மிகவும் அமைதியாக உள்ளது. அமைதியாகவும், பாதுகாப்பாகவும் உணருகிறேண். இந்த தெளிவு மற்றும் அமைதி எனக்கு உதவியுள்ளது' என்றார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire