- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான கடைசி டி20 போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு..!

image tweeted by @ICC


இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலாக கடைசி டி20 போட்டியானது பெங்களூருவில் இன்று நடைபெற உள்ளது.
பெங்களூரு,
தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. இதில் முதல் இரு போட்டியினை தென் ஆப்பிரிக்க அணியும், 3 மற்றும் 4 ஆவது போட்டியினை இந்திய அணியும் வென்றுள்ளன.
இதையடுத்து தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கு கடைசி போட்டியானது பெங்களூருவில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்றைய போட்டியானது மழையால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பெங்களூருவில் இரவு 7 மணியளவில் 99 சதவீத மேகமூட்டத்துடன் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை தகவல்கள் கூறுகின்றன.
மேலும், ஈரப்பதம் 92 சதவீதமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், போட்டியானது மழை இடையூறு இன்றி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire