டி.என்.பி.எல். கிரிக்கெட்: நெல்லை அணிக்கு எதிரான ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் பந்துவீச்சு தேர்வு


டி.என்.பி.எல். கிரிக்கெட்: நெல்லை அணிக்கு எதிரான ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் பந்துவீச்சு தேர்வு
x

இன்று நடைபெறும் 10-வது ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்-நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் நடந்தது. அடுத்தகட்ட லீக் ஆட்டங்கள் தற்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது.இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 10-வது ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்-நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.இதில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.அதன்படி நெல்லை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.


Next Story