தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: அரைஇறுதியில் இந்தியா-பாகிஸ்தான்
தினத்தந்தி 9 Sep 2018 9:30 PM GMT (Updated: 9 Sep 2018 8:55 PM GMT)
Text Sizeதெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் அரைஇறுதியில் இந்தியா-பாகிஸ்தான் அண்கள் மோத உள்ளன.
டாக்கா,
7 அணிகள் இடையிலான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கடைசி லீக்கில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் மாலத்தீவை வீழ்த்தி அரைஇறுதியை எட்டியது. அரைஇறுதியில் இந்திய அணி வருகிற 12-ந்தேதி பாகிஸ்தானை சந்திக்கிறது. இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் சந்திப்பது 5 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.
7 அணிகள் இடையிலான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கடைசி லீக்கில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் மாலத்தீவை வீழ்த்தி அரைஇறுதியை எட்டியது. அரைஇறுதியில் இந்திய அணி வருகிற 12-ந்தேதி பாகிஸ்தானை சந்திக்கிறது. இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் சந்திப்பது 5 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire