ஐ.எஸ்.எல். கால்பந்து: இன்று நடைபெறும் அரையிறுதியில் ஜாம்ஷெட்பூர் - கேரளா அணிகள் மோதல்
ஐ.எஸ்.எல். கால்பந்தின் அரையிறுதி ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர்- கேரளா அணிகள் இன்று மோதுகின்றன.
கோவா,
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு தொடங்கிய இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த அரையிறுதி போட்டிக்கு ஜாம்ஷெட்பூர், கேரளா , ஐதராபாத், ஏ.டி.கே மோகன் பகான் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
அதன்படி இன்று நடைபெறும் அரையிறுதி போட்டியில் ஜாம்ஷெட்பூர் - கேரளா அணிகள் மோத உள்ளன.
Related Tags :
Next Story