பெண்கள் பேட்மிண்டன் போட்டி: அக்ஷயா-கிரிஷ்பா ஜோடி முதலிடம்
தினத்தந்தி 4 March 2019 9:25 PM GMT (Updated: 4 March 2019 9:25 PM GMT)
Text Sizeபெண்கள் பேட்மிண்டன் போட்டியில், அக்ஷயா-கிரிஷ்பா ஜோடி முதலிடம் பிடித்தது.
சென்னை,
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு கார்ப்பரேட் நிறுவனங்களை சேர்ந்த பெண்களுக்கான பேட்மிண்டன் போட்டி சென்னையில் நடந்தது. இதில் 27 நிறுவனங்களை சேர்ந்த 128 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதன் இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டியில் டி.சி.எஸ். நிறுவனத்தை சேர்ந்த அக்ஷயா- கிரிஷ்பா லஹாரி ஜோடி, சக இணையான சரண்யா- டெபோஸ்ருதி பிஸ்வாசை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு கார்ப்பரேட் நிறுவனங்களை சேர்ந்த பெண்களுக்கான பேட்மிண்டன் போட்டி சென்னையில் நடந்தது. இதில் 27 நிறுவனங்களை சேர்ந்த 128 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதன் இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டியில் டி.சி.எஸ். நிறுவனத்தை சேர்ந்த அக்ஷயா- கிரிஷ்பா லஹாரி ஜோடி, சக இணையான சரண்யா- டெபோஸ்ருதி பிஸ்வாசை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire