ஆசிய ஸ்குவாஷ் போட்டி: இறுதிப்போட்டியில் ஜோஸ்னா-கோஷல்
ஆசிய ஸ்குவாஷ் போட்டியில், ஜோஸ்னா-கோஷல் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
கோலாலம்பூர்,
ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனையான சென்னையைச் சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பா 11-7, 12-10, 11-3 என்ற செட் கணக்கில் சிவசங்கரியை (மலேசியா) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் 11-2, 11-6, 11-4 என்ற நேர் செட்டில் இயான் யோ நிக்கை (மலேசியா) வீழ்த்தி இறுதி சுற்றை எட்டினார். இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது.
ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனையான சென்னையைச் சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பா 11-7, 12-10, 11-3 என்ற செட் கணக்கில் சிவசங்கரியை (மலேசியா) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் 11-2, 11-6, 11-4 என்ற நேர் செட்டில் இயான் யோ நிக்கை (மலேசியா) வீழ்த்தி இறுதி சுற்றை எட்டினார். இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது.
Related Tags :
Next Story