ஒலிம்பிக் ஆண்கள் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் ஆஷிஷ் குமார் தோல்வி
தினத்தந்தி 26 July 2021 10:47 AM GMT (Updated: 26 July 2021 10:47 AM GMT)
Text Sizeஆஷிஷ் குமார் 28-29, 28-29, 28-29, 28-29, 28-29 (0-5) என ஒரு ரவுண்டை கூட வெல்ல முடியாமல் தோல்வியடைந்தார்.
டோக்கியோ
டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் 69-75 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ஆஷிஷ் குமார் தோல்வி அடைந்தார். முதல் சுற்றில் சீன நாட்டைச் சேர்ந்த எர்பீக்கிடம் இந்திய வீரர் ஆஷிஷ் குமார் தோல்வி அடைந்தார். இதில் ஆஷிஷ் குமார் 28-29, 28-29, 28-29, 28-29, 28-29 (0-5) என ஒரு ரவுண்டை கூட வெல்ல முடியாமல் தோல்வியடைந்தார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire