டோக்கியோ ஒலிம்பிக்; குண்டெறிதல் போட்டியில் இந்திய வீரர் தஜிந்தர் பால் சிங் தூர் தோல்வி + "||" + Tokyo Olympics: India's Tajinderpal Singh Toor Fails To Qualify For Men's Shot Put Final
டோக்கியோ ஒலிம்பிக்; குண்டெறிதல் போட்டியில் இந்திய வீரர் தஜிந்தர் பால் சிங் தூர் தோல்வி
32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
டோக்கியோ,
32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற குண்டெறிதல் போட்டியின் ஆடவர் பிரிவு தகுதிச் சுற்றில் இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் தூர் தோல்வி அடைந்தார். தகுதிச் சுற்றில் 13-வது இடம் பிடித்த நிலையில் போட்டியில் இருந்து வெளியேறினார்.