டோக்கியோ ஒலிம்பிக்; குண்டெறிதல் போட்டியில் இந்திய வீரர் தஜிந்தர் பால் சிங் தூர் தோல்வி
தினத்தந்தி 3 Aug 2021 12:35 PM GMT (Updated: 3 Aug 2021 12:35 PM GMT)
Text Size32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
டோக்கியோ,
32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற குண்டெறிதல் போட்டியின் ஆடவர் பிரிவு தகுதிச் சுற்றில் இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் தூர் தோல்வி அடைந்தார். தகுதிச் சுற்றில் 13-வது இடம் பிடித்த நிலையில் போட்டியில் இருந்து வெளியேறினார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire