- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சர்வதேச செஸ் சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் - இந்திய கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் போட்டி

x
தினத்தந்தி 13 May 2022 9:58 PM GMT (Updated: 2022-05-14T03:28:32+05:30)


சர்வதேச செஸ் சம்மேளன நிர்வாகிகள் தேர்தலில் துணைத்தலைவர் பதவிக்கு இந்திய கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் போட்டியிடுகிறார்.
சென்னை,
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியின் முடிவில் சர்வதேச செஸ் சம்மேளன (பிடே) நிர்வாகிகள் தேர்தல் நடக்கிறது.
இதில் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் ஆர்கடி டிவோர்கோவிச் அணியின் தரப்பில் துணைத்தலைவர் பதவிக்கு 5 முறை உலக சாம்பியனான இந்திய கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire