டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய வீரர் ராம்குமார் தோல்வி


டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய வீரர் ராம்குமார் தோல்வி
x
தினத்தந்தி 14 Sep 2018 9:00 PM GMT (Updated: 14 Sep 2018 8:14 PM GMT)

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா–செர்பியா அணிகள் இடையிலான உலக குரூப் ‘பிளே–ஆப்’ சுற்று போட்டி செர்பியாவின் கிரால்ஜெவோ நகரில் நேற்று தொடங்கியது.

கிரால்ஜெவோ, 

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா–செர்பியா அணிகள் இடையிலான உலக குரூப் ‘பிளே–ஆப்’ சுற்று போட்டி செர்பியாவின் கிரால்ஜெவோ நகரில் நேற்று தொடங்கியது. இதில் முதலாவது ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் ராம்குமார் 6–3, 4–6, 6–7 (2), 2–6 என்ற செட் கணக்கில் லாஸ்லோ ஜெரேவிடம் (செர்பியா) தோல்வி அடைந்தார். இந்த ஆட்டம் 3 மணி 11 நிமிடங்கள் நீடித்தது.


Next Story