பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிக்கு சிக்கல்: செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிப்போகிறது
தினத்தந்தி 17 March 2020 11:14 PM GMT (Updated: 17 March 2020 11:14 PM GMT)
Text Sizeபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. போட்டிகள் செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிப்போகிறது.
பாரீஸ்,
‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி மே 24-ந்தேதி முதல் ஜூன் 7-ந்தேதி பாரீஸ் நகரில் நடைபெற இருந்தது. களிமண் தரை போட்டியான பிரெஞ்ச் ஓபனும், கொரோனா வைரஸ் பரவலால் சிக்கலில் சிக்கியுள்ளது. சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்துடன் ஆலோசித்த போட்டி அமைப்பாளர்கள் இந்த போட்டி செப்டம்பர் 20-ந்தேதி முதல் அக்டோபர் 4-ந்தேதி வரை நடக்கும் என்று அறிவித்துள்ளனர்.
‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி மே 24-ந்தேதி முதல் ஜூன் 7-ந்தேதி பாரீஸ் நகரில் நடைபெற இருந்தது. களிமண் தரை போட்டியான பிரெஞ்ச் ஓபனும், கொரோனா வைரஸ் பரவலால் சிக்கலில் சிக்கியுள்ளது. சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்துடன் ஆலோசித்த போட்டி அமைப்பாளர்கள் இந்த போட்டி செப்டம்பர் 20-ந்தேதி முதல் அக்டோபர் 4-ந்தேதி வரை நடக்கும் என்று அறிவித்துள்ளனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire