ஜெயலலிதா மரணத்திற்கு திமுக காரணம் என அதிமுக பொய் பிரசாரம் செய்வதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
பதிவு: மார்ச் 17, 05:01 PMஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.
பதிவு: பிப்ரவரி 25, 06:26 AMசென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில், அவரது வாழ்நாள் சாதனைகளை விளக்கும் அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
பதிவு: பிப்ரவரி 25, 05:59 AMதி.மு.க.வை தலையெடுக்கவிடாமல் செய்து, புதிய விடியலை ஏற்படுத்திட உறுதி ஏற்றிடுவோம் என்று தொண்டர்களை டி.டி.வி.தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
பதிவு: பிப்ரவரி 24, 11:26 AMஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
பதிவு: பிப்ரவரி 24, 08:42 AMசென்னையில் ஜெயலலிதா நினைவிடம் அருகில் ஜெயலலிதாவின் 6 அடி உயர மெழுகு சிலையுடன் கூடிய அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவை வருகிற 24-ந் தேதி அவருடைய பிறந்த நாளில் திறக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.
பதிவு: பிப்ரவரி 18, 09:54 AMஅ.ம.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா தாம்பரத்தில், டி.டி.வி.தினகரன் பங்கேற்பு.
பதிவு: பிப்ரவரி 17, 10:04 AMஜெயலலிதா 100 ஆண்டு காலம் அதிமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்றார். அவரது சபதத்தை நிறைவேற்ற உழைப்போம். வெற்றி பெறுவோம் என மதுரையில் எம்ஜிஆர், ஜெயலலிதா கோவிலைத் திறந்து வைத்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்
பதிவு: ஜனவரி 30, 03:42 PMஅமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில் கட்டப்பட்டுள்ள, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கான கோவில் திறக்கப்பட்டுள்ளது.
அப்டேட்: ஜனவரி 30, 06:38 PMநினைவு இல்லமான ஜெயலலிதா வாழ்ந்த வீடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.
அப்டேட்: ஜனவரி 28, 05:59 PM1