கனடாவில் உள்ள டொரன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை உருவாக்க தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி நிதியளிக்கப்படும் என்று துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
0