அரசு அழைத்தால் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் தயாராகவே உள்ளனர். ஆனால் கோரிக்கைகளில் சமரசம் இல்லை என விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிகைத் கூறி உள்ளார்.
பதிவு: ஏப்ரல் 12, 12:36 PMபண்ணைகளில் கூலி தொழிலாளர்கள் அதிக நேரம் வேலை செய்ய போதைபொருள் கொடுக்கப்படுகிறது என மத்திய அரசு பஞ்சாப் மாநில அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. இதற்கு விவசாய சங்க தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
பதிவு: ஏப்ரல் 03, 01:48 PMவிவசாயிகள் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தால் சாலை, ரெயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பதிவு: மார்ச் 26, 06:47 PMஇந்திய விவசாயிகள் போராடடம் குறித்து இங்கிலாந்து எம்.பிக்கள் விவாதத்திற்கு இங்கிலாந்து தூதரை அழைத்து இந்தியாகண்டனம் தெரிவித்தது.
பதிவு: மார்ச் 09, 07:54 PMவிவசாயிகளின் நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கும் பாப் நட்சத்திரங்கள் நம்மிடம் உள்ளனர், ஆனால் மத்திய அரசு அக்கறை காட்டவில்லை என ராகுல்காந்தி கூறினார்.
பதிவு: பிப்ரவரி 22, 06:09 PMபிரதமர் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார் , ஆனால் விவசாயிகளை சந்திக்க நேரமில்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
பதிவு: பிப்ரவரி 20, 05:45 PMலதா மங்கேஷ்கர் மற்றும் சச்சின் தேண்டுல்கர் ஆகியோரின் டுவீட்கள் குறித்து அவர்களிடம் விசாரிக்க வேண்டும் என்று தான் ஒருபோதும் கூறவில்லை என்று மராட்டிய உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறி உள்ளார்.
பதிவு: பிப்ரவரி 15, 08:55 PMவிவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ராஜஸ்தானில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி டிராக்டர் ஓட்டினார்
பதிவு: பிப்ரவரி 13, 08:50 PMபுதிய வேளாண் சட்டங்கள் இந்தியாவின் உணவு பாதுகாப்பு முறையை அழிக்கும்; கிராமப்புற பொருளாதாரத்தை பாதிக்கும் என மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசமாக பேசினார்.
பதிவு: பிப்ரவரி 11, 08:06 PMமத்திய அரசு பட்டியலிட்ட 1178 கணக்குகளில் பாதிக்கும் மேற்பட்ட கணக்குகளை முடக்காதது ஏன் என்பது குறித்து டுவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்து உள்ளது.
பதிவு: பிப்ரவரி 10, 10:58 PM3