‘பஞ்சாயத்து’ செய்யும் டைரக்டர்!

தமிழ் பட உலகின் சமீபகால கதாநாயகிகள் இரண்டு பேர் இடையே “நீயா, நானா?” என்ற போட்டி உருவாகி இருக்கிறது.

Update: 2018-09-11 09:37 GMT
 மூர்த்திதான் பெரிது என்று ஒருவரும், கீர்த்திதான் பெரிது என்று இன்னொருவரும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.

இவர்கள் இரண்டு பேர் இடையே ‘பஞ்சாயத்து’ செய்து வைக்கவே டைரக்டருக்கு நேரம் போதவில்லையாம்! 

மேலும் செய்திகள்